000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a விஷ்ணு |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a காக்கும் கடவுள் கரியமால் கை குவித்து நிற்கும் கனியத் தோற்றம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a விஷ்ணு நின்ற நிலையில் வலதுகாலை ஊன்றி, இடதுகாலை சற்று முன்னோக்கி வைத்தவாறு வைஷ்ணவ நிலையில் பரந்த மார்பினராய் உள்ளார். கிரீடமகுடராய், நான்கு திருக்கைகளில் மேற்கைகளின் விரல்களுக்கிடையே சக்கரம், சங்கு கொண்டவராய், கீழிரு கைகளை குவித்து வணங்கிய படி இருக்கிறார். கைகளில் செம்பொற் கைவளைகள் மூன்றினை அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்துள்ளார். சிங்க முகப்புடன் கூடிய இடையணி காட்டப்பட்டுள்ளது. கணுக்கால் வரை நீண்ட பட்டாடையின் முடிச்சுகள் பின்புறமாக இடையின் இருபுறம் கட்டப்பட்டு நீண்டு தொங்குகிறது. கால்களில் பாடகங்கள் உள்ளன. புன்னகை பூக்கும் அழகு முகத்தினராய் திருமால் திறந்த விழிகளோடு, சற்று விடைத்த மூக்கோடு, அழகிய சிறிய பவளச் செவ்வாய் இதழ்கள் கொண்டு, இளமையான தோற்றப் பொலிவினைப் பெற்று விளங்குகிறார். |
653 | : | _ _ |a விஷ்ணு, திருமால், பெருமாள், நாராயணன், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்களில் விஷ்ணு சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000339 |
barcode | : | TVA_SCL_000339 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |